ece

20/12/2011 11:35

 

 
 

கவிதையாய் நீ...... 

ஓவியம் வரைய வந்தேன்
வரைந்த ஓவியமாய் நீ.....

சிலையொன்று செய்ய வந்தேன்,
செதுக்கப்பட்ட அழகிய சிலையாய் நீ....

மலரென பறிக்கவந்தேன்
பூஜையில் மலராய் நீ...

கவி ஒன்று எழுத வந்தேன்
எழுதிய கவிதையாய் நீ....

 

 

Back